கொடிய தாக்குதல்களுக்காக பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதிக்கும் மசோதாவை இஸ்ரேலிய நாடாளுமன்றம் திங்களன்று அங்கீகரித்தது. இந்த நடவடிக்கை பாகுபாடு கொண்டது என விமர்சிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத்...
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு...
மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று (30) அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது.
1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை...
ஈரானின் மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பெண்கள் பாடசாலை மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, 170 குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தத் தாக்குதலுக்கு இரண்டு அமெரிக்க கடற்படை...
ஏர் அண்ட் ஸ்பேஸ் ஃபோர்சஸ் இதழ் மேற்கோள் காட்டியுள்ளபடி, இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்களின் தகவல்களின்படி, பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அன்று நடந்த ஈரானிய ஏவுகணை மற்றும்...