spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

கொரோனா சடலங்கள் இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்!

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை புதைப்பதற்கு இரணத்தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

சூட்கேஸில் சடலம்: 26 வயது யுவதியே கொல்லப்பட்டார்; பயணிகள் பேருந்தில் சடலம் கொண்டு வரப்பட்டது! (PHOTOS)

கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று...

வடக்கில் இன்று 10 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று யாழ் போதனா வைத்தியசாலை, மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 478 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில்...

சர்வதேச நீதிமன்றம் வேண்டும்: யாழில் போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (1) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது,...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரி யாழில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img