குருந்தலூரில் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள்வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு எனயாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ....
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா,...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) அறிவித்துள்ளார்.
இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில்...
தமிழ் தேசிய சபையென்ற பெயரில் சேர்ந்து இயங்க தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் கூடிய போது இந்த இணக்கம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார்...