வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255...
வடக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வடக்கில் இன்று 642 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி...
நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.
எனினும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நேரத்தில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கும். மகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும்...
இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
மே8ஆம் திகதி...
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்௧ள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
படையினரின்...