spot_imgspot_img

கிழக்கு

கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள கோட்டைக்கல்லாற்றில், பிரியோனாலுரஸ் விவெரிரினஸ் என்ற அரிய மீன்பிடிப் பூனை இன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பொதுவாக மீன்பிடிப் பூனை என்று அறியப்படும் இவ் வகை புலியினம்...

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (10.01.2025) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 ஆம் ஆண்டில், அவர் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் க்ளீன் சிறிலங்கா செயலமர்வு: அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்

இன்று (10.01.2025) மட்டக்களப்பில் “க்ளீன் சிறிலங்கா” திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒழுக்கம், மற்றும் கட்டுப்பாட்டுடன்...

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டவர் உயிரிழப்பு

மட்டக்களப்பின் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 65 வயது ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இன்று (10) கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தார் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவ முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக இரா. சாணக்கியன் அவர்களும், பேராசிரியர் கிருஷாந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img