spot_imgspot_img

கிழக்கு

கல்முனையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும்: கலையரசன் எம்.பி!

தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அடாத்தாக அரச காணியில் மண் நிரப்பப்பட்ட...

யாருக்கும் வாக்களியுங்கள்; ஆனால் கட்டாயம் வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்!

வடக்கு கிழக்கில் உள்ள 18, வயதை பூர்த்தி செய்த அனைவரும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் இடம்பிடிக்கும் வண்ணம் சம்மந்தப்பட்ட கிராம சேவை அலுவலர்களை அணுகி உறுதிப்படுத்தி எதிர் வரும் தேர்தல்களில் விரும்பிய கட்சிக்கு...

புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருகோணமலையை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான...

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கம்

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேற்று முந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா...

மருதமுனை பிரதேசம் ஆபத்தான நிலையில் உள்ளது!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசம் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img