கேபிள்கார் விபத்தில் இஸ்ரேலியர்கள் 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் உள்ள மேக்கியோர் ஏரியில் இருந்து மோட்டரோன் மலைசிகரத்திற்கு கேபிள் கார் வசதியுள்ளது. இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து...
மலேசியாவில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதிக்கொண்டதில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 200 பயணிகள் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணிக்கு முன்பாக...
மாலி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மக்கள் தலைவர்களை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
"மாலியின் பொதுமக்கள் தலைவர்களை தடுத்து வைத்திருக்கும் செய்திகளால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்" என்று...
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் எல்.எஸ்.எச்.டி.எம்., பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் நன்கு பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி வாயிலாக ஒருவர்...
கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஹஜ் புனித பயணத்திற்கு 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் கடும் அச்சுறுத்தலை...