பல்வேறு நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
ரேபிஸ் நோய் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாய் வெறி நோயான...
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால்...
மொகடிஷுவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் இன்று ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது....
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடைவிதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் நிலவி...
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல்...