spot_imgspot_img

உலகம்

30 வருடங்களின் முன்னர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டவரின் மகன் ஜனாதிபதியானார்!

பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் ஜனாதிபதியாக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதிர் ரோட்ரிகோ டுட்ரேட் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் பெரும் படுகொலையை நிகழ்த்தி...

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிரபல பாடகர் ஆர் கெல்லிக்கு 30 வருட சிறைத்தண்டனை!

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகர் ஆர் கெல்லி, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான அவர் எதிர்கொண்ட அனைத்து- ஒன்பது குற்றச்சாட்டுகளிலும்...

பாரிஸ் தொடர் தாக்குதல்: தற்கொலை அங்கியுடன் கைதான தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள படக்லான் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 2015 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் உயிருடன் கைதானவர் மீது  கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, பிணை சாத்தியம் இல்லாமல் ஆயுள் தண்டனை...

ரூ.43,000 சம்பளத்திற்கு பதிலாக ஊழியரின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட ரூ.1.42 கோடி பணம்!

சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000 க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த...

புடின் பெண்ணாக பிறந்திருந்தால்…: பிரிட்டன் பிரதமரின் ஆசை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கமாட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். உக்ரைன் மீதான புட்டினின் படையெடுப்பு நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் வெளிப்பாடு என்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img