அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யஹாலி சங்கக்கார என்ற பெயரில் சிகிரியா பகுதியில் இரண்டு ஏக்கர் அரச காணியை மோசடி செய்தது தொடர்பில் தம்புள்ளை பிரதேச செயலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மாத்தளை மாவட்ட...
இலங்கையில் அதிமுக்கிய பிரமுகர்கள் மற்றும் இலக்குகளை பாதுகாக்கும் படையணிகளில் ட்ரோன் ஜாமர் சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆளில்லாத பறப்பு சாதனங்கள் UAV (UNMAND ARIAL VEHICLE) உலகளவில் பெருகி வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் இலங்கையும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி இன்று இலங்கை கத்தோலிக்க சமூகம் கருப்பு ஞாயிறு தினத்தை அனுட்டிக்கும் என கர்தினல் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தார்.
ஞாயிறு ஆராதனைக்கு செல்பவர்கள் கருப்பு ஆடைகளுடன்...
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (7) வடக்கு, கிழக்கு தவிர்ந்த கத்தோலிக்க தேவாலயங்களின் முன்பாக எதிர்ப்பு போராட்டங்கள்...