spot_imgspot_img

இலங்கை

ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்றயதினம் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் அங்கு பணியாற்றும்...

ரஞ்சனின் செல்பியால் அரசு கொதிப்பு!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மீறியுள்ளதாக பெரமுன கட்சி கொதித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா...

இலங்கையில் அதிகரித்த உப்பு பாவனையால் நிகழும் மரணங்கள்: அதிர்ச்சி தகவல்!

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் இன்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...

யுவதியின் சடலம்: மரபணு பரிசோதனையில் வெளியான தகவல்!

கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற யுவதியின் சடலம், குருவிட்ட பகுதியில் காணாமல் போன யுவதியினுடையதே என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குருவிட்டவில் காணாமல் போன 30 வயதான யுவதியின் தாய், சகோதரனிடமிருந்து பெறப்பட்ட...

காதல் மோசடி, மிரட்டல், வன்முறை; பயமின்றி முறையிடலாம்: இதுவரை 2 இளைஞர்கள் கைது!

இரண்டு பெண்கள் 118 அவசர இலக்கத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஆண்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல், இணையவழி ஏமாற்றல், காதலுடன் தொடர்புடைய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img