தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர்,...
முகக்கவசம் அணியாமல் கடமையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் நடத்துனரை கடும் எச்சரிக்கை, அறிவுரையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும்...
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதி பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய...
கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பான மாவட்டமாகவே இருக்கிறது. எனவே இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேணுவதற்கு
பொது மக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பற்றி நடந்துகொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட...
அநுராதபுரம் மாட்டத்திலுள்ள 13 பாடசாலைகளிற்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பரவி வரும் கொரொனா தொற்றையடுத்து, 13 பாடசாலைகளிற்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக வடமத்தய மாகாண...