இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக 1,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நாளொன்றில் அதிக தொற்றாளர்கள் பதிவான நாளாக நேற்றைய தினம் பதிவாகியது.
நேற்று 1,466 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்த...
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வெள்ளாந் தெருவில் குடும்பத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கொலைவெறிக் கும்பல் வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக...
புதிய COVID-19 சோதனைக் கருவி மற்றும் முகக்கவசம் என்பவற்றை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணர்த்தன தெரிவித்துள்ளார்.
தயாரிப்புக்களை சதொசா மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகம் வழியாக...
வடமராட்சியில் அண்மையில் கடத்தப்பட்ட குடும்ப பெண், மிக மோசமான துன்புறுத்தலுக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிழக்கு பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. காதல் விவகாரத்தை தொடர்ந்து,...
சாவகச்சேரியை சேர்ந்த 3 இளைஞர்கள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் சில தினங்களிற்கு முன்னர் இளைஞர்...