spot_imgspot_img

இலங்கை

ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர் – முடிவு எடுப்பது நான் எனக்கூறி ஊடகங்களை அழைத்த அமைச்சர்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது புறக்கணித்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்...

சுயாதீன ஆணைக்குழுக்களில் அரசியல் தலையீடு ஜனநாயகத்திற்கு ஆபத்து: ரணில் ஆட்சியின் அபாயத்தை சுட்டிக்காட்டும் ஜனக ரத்நாயக்க!

"ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல்வாதிகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களின் விவகாரங்களில் ஈடுபட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்துவது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையாகும்" என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

சட்ட விரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த தொண்டர் அணி: அமைச்சர் டக்ளஸ்!

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக இன்று(02)...

யாழில் நாளை இந்திய-இலங்கை மீனவர்கள் நல்லெண்ண சந்திப்பு: வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு!

இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லெண்ண சந்திப்பு நாளை (3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். இந்திய- இலங்கை கடற்தொழிலாளர்களிற்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில்...

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மீண்டும் விண்ணப்பித்த மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தற்போதைய தலைவரான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img