யாழில் வடக்கின் நுழைவாயில் எனும் தெனிப்பொருளில் 13வது தடவையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ். ரில்க்கோ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நிலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை முன்னாள் பொலிஸ்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய...