இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மொத்தம் உள்ள...
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது...
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து...
பாமக உட்கட்சிப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேசத் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
புதுச்சேரி அருகே பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவராக முகுந்தனை நிறுவனர்...
இன்றைய தினம் (29) 75,000 மெற்றிக் தொன் அரிசி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 75,000 மெற்றிக் தொன்...