பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் நேற்று முன்தினம் மாலை மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மடாதிபதி...
நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘நமது தமிழ்மொழிதான் உலகின் மிகவும் பழமையான மொழி....
அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த...
பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவையொட்டி...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தில் மனக்குடி கண்மாயை ஒட்டிய பகுதியில் பெருங்கற்கால முதுமக்கள்தாழிகள், பானை ஓடுகள், இரும்பை உருவாக்கும் கசடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர்...