சிவராத்திரி முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவவாரம் 05/03 /2021 - 11/03/2021 முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களை / சிவமங்கையர்களை இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம்...
உங்களில் பலரால் வெங்காயம் மற்றும் பூண்டுதினமும் பயன்படுத்தப்படும் உணவின் அங்கமாகும்.
இருப்பினும் ஆயுர்வேதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆயுர்வேதத்தைத் தாண்டி ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை...
வியாச மகரிஷி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பசுக்களின் சிறப்புகளைப் போற்றியுள்ளார், அதேபோல் வேதங்களிலும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற ஞான நூல்களிலும் பசுக்கள் குறித்த குறிப்புகளும் வழிபாட்டு நியதிகளும் உள்ளன.
பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம்...
காலம் காலமாய் நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும் முன்னோர் ஆசியும் அவசியம் தேவை. இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடுகளைச் செய்யச் சொல்கின்றன நம் ஞான நூல்கள்.
அவற்றில் ஒன்றுதான் தை...
இறைவன் படைத்த உயிரினங்களில் சிறப்பாக விளங்குபவன் மனிதன். மனிதனின் சிறப்பான அம்சமாக விளங்குவது அவனது கட்டை விரல். கையில் உள்ள மற்ற நான்கு விரல்களின் செயல்களுக்கும் கட்டை விரலே ஆதாரமாக விளங்குகிறது. நான்கு...