நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
வடைமாலை:
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து...
நம்முடைய வாழ்வில் பல உறவுகள், நட்புகள் சேர்ந்து இருக்கக்கூடியது. இருப்பினும் அனைவருடனும் நாம் எப்போதும் பழகுவதில்லை. சில குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது நண்பருடன் தான் அதிக நேரங்களை நாம் செலவிடுகிறோம். இதில்...
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசிவிரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் . இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும்...
சிவனின் ரூபமான வைரவரை வழிபட்டால் நீங்கும் தோஷம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்து காணலாம்.
வைரவரின் திருவுருவத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு ராசி என பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன....
ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.
ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல்...