29.1 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Author : divya divya

https://pagetamil.com - 3600 Posts - 0 Comments
உலகம்

ஈரானை உலுக்கிய மற்றொரு இளம்பெண்ணின் மரணம்

divya divya
ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த 20 ஆம் திகதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம்...
உலகம்

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

divya divya
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின்...
முக்கியச் செய்திகள்

இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை நிறைவேறியது!

divya divya
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கொண்டுவரப்பட்ட 51/5 தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) இடம்பெற்றது. இந்த...
இந்தியா

விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி மோசடி செய்ய முயன்ற வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் மறுப்பு

divya divya
மும்பை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
இலங்கை

ஐ.எம்.எப் அறிக்கை 2 வாரங்களில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்!

divya divya
சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவைக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் சபை உறுதிப்படுத்தும் வரை...
இலங்கை

மினுவாங்கொடை முக்கொலை: 3 பேர் கைது!

divya divya
மினுவாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் கலேவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை, கம்மங்கேதரவில் உள்ள அவர்களது இல்லத்தில்...
இலங்கை

22வது திருத்த விவாதம் 18ஆம் திகதி!

divya divya
அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (6) பிற்பகல் சபையில் அறிவித்தார்....
இலங்கை

தேநீரின் விலை குறைப்பு!

divya divya
ஒரு சாதாரண தேநீர் மற்றும் ஒரு கப் பால் தேநீருக்கான அதிகபட்ச விலையை அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...
இலங்கை

கோப் குழுவின் தலைவராக பெரமுனவின் ரஞ்சித் பண்டார!

divya divya
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
மலையகம்

லொறி குடைசாய்ந்து ஒருவர் பலி!

divya divya
கொட்டகலை – திம்புல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (05) இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார்...
error: <b>Alert:</b> Content is protected !!