மஹிந்த, பசிலின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத் தடையை ஓகஸ்ட் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு சர்வதேச பயணத்தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செம்மணி அகழ்வில் இதுவரை 7 மனித மண்டையோடுகள், எச்சங்கள் மீட்பு!

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட...

வவுனியாவில் பயங்கரம்: மனைவியை கொன்று தலையை பொலிஸ் நிலையம் எடுத்துச்சென்ற யாழ் வாசி!

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில்...

கஜேந்திரகுமாரால் தமிழரசு கட்சிக்கு வைக்கப்பட்ட “செக் மேற்”

♦மதுசுதன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது தமிழ் தேசிய அரசியல் பரப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்