அரச அடக்குமுறையை எதிர்கொள்ள தொழிற்சங்க கலந்துரையாடல்

Date:

தற்போதைய நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்குபற்றினர்.

அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை அவசியம் என இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்