செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

Date:

சோளன்தோட்டம் உரும்பிராய் மேற்கு உரும்பிராய்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய பழைய மாணவனுமான செல்வன்.அமரர் நகுலேஸ்வரன்.விஜயசன் (ரண்டா) அவர்கள் கடந்த 20.06.2022 திங்கள்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரில் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரிகைகள் நாளை (18.07.2022) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

தகவல்:ந.விஜயதரன் (சகோதரன்)
+94773162713

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்