25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பிரித்தானியாவில் பாட்டியை குத்திக் கொன்ற தமிழ் இளைஞன் கைது!

பிரித்தானியாவில் தனது பாட்டியை குத்திக் கொலை செய்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய விருஷன் மனோகரன் என்பவரே கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் தெற்கு லண்டனில் உள்ள தோர்ன்டன் ஹீத்தில் உள்ள அவரது வீட்டில் கொலைச்சம்பவம் நடந்தது.

89 வயதான சகுந்தலா பிரான்சிஸ் என்பவரே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மீட்பு பணியாளர்கள் அந்த மூதாட்டியை காப்பாற்ற முயன்றாலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கொலை நடந்த இடத்திற்கு வெகு தொலைவில் உள்ள குரோய்டனில் உள்ள மற்றொரு முகவரியில் மறைந்திருந்த மனோகரன் கைது செய்யப்பட்டார்.

அவர் குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment