கும்பாபிஷேகத்தில் நிரம்பி வழிந்த ஆலய கிணறு: மட்டக்களப்பில் பக்தர்கள் பக்திப்பரவசம்!

Date:

மட்டக்களப்பில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஆலயத்தின் கிணறு நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்தது.

இந்து இறைவனின் திருவிளையாடல் என குறிப்பிட்டு, அந்த பகுதியிலிருந்த பக்கதர்கள் ஆலய கிணற்றை வணங்கினர்.

தகவலறிந்து பெருமளவானவர்கள் ஆலய கிணற்றை பார்க்க படையெடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

“தவெகவில் இணையுமாறு என்னை போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன்

“எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி என்னை போலீஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்