மேல் மாகாணத்தில் இன்று எரிவாயு விநியோகம்!

Date:

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு இன்று விசேட உள்நாட்டு எரிவாயு விநியோகத் திட்டத்தை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். பிற்பகலில் சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 159 டீலர்களுக்கு 16,987 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். 12.5 கிலோ எடையுள்ள 14,977 எரிவாயு சிலிண்டர்கள், 5 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் மற்றும் 2.3 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்