மேல் மாகாணத்தில் இன்று எரிவாயு விநியோகம்!

Date:

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு இன்று விசேட உள்நாட்டு எரிவாயு விநியோகத் திட்டத்தை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். பிற்பகலில் சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 159 டீலர்களுக்கு 16,987 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். 12.5 கிலோ எடையுள்ள 14,977 எரிவாயு சிலிண்டர்கள், 5 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் மற்றும் 2.3 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்