கொழும்பிலிருந்து வெளியேறும் மார்க்கங்களில் ‘பொதுமக்கள் சோதனைச்சாவடிகள்’: பெரமுன போராட்டத்திலிருந்து வந்தால் துவம்சம்!

Date:

கொழும்பிலிருந்து வெளியேறும் பேருந்துகள் பல இடங்களில் பொதுமக்களால் சோதனையிடப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.

தற்போது அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனமாக பொதுமக்கள் சோதனை நடப்பதால், நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் பொதுஜன பெரமுனவினால் நிகழ்த்தப்பட்ட வன்முறை பேரணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் வருகின்றனவா என பல பகுதிகளில் மக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரமுன ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் அந்த வழிகளில் வந்தால் அடித்து நொருக்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்