25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்!

யாழ்ப்பாணம், குருநகரை சேர்ந்த 2 இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இன்று (28) அதிகாலை இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையை இவர்கள் அடைந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து, வாழ வழியில்லாமல் பலர் தமிழகம் தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் 22ஆம் திகதி முதல் இதுவரை 77பேர் தமிழகத்திற்கு அகதியாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் 2 இளைஞர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment