கர்ப்பிணி மனைவிக்கு மாமாவின் தோட்டத்தில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொலை!

Date:

கர்ப்பிணியான மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், மாமாவின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

காணி உரிமையாளரான மாமாவே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.

வடக்கு எல்பிட்டிய எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவரே உயிரஜழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்