25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

நாளை துக்கதினம்!

நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமையை துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக் கடைகளும் நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை மூடப்படவுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment