தடுப்பூசி விவகாரத்தில் உலகின் 3வது நாடு நாமே: கெஹலிய பெருமிதம்!

Date:

தடுப்பூசி விகிதத்தில் உலகில் உள்ள 194 நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் ஒரு நாடு என்ற வகையில் மக்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த சாதனை இது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், சில பிரச்சினைகளை இனங்கண்டு தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறதா?: காசல் மகளிர் மருத்துவமனை விளக்கம்!

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள்...

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்