பரசூட் பயிற்சி விபத்தில் விமானப்படை வீரர் பலி!

Date:

அம்பாறை, உகண பகுதியில் விமானப்படையினரின் பரசூட் பயிற்சி பயிற்சியின் போது விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலுமொருவர் காயமடைந்துள்ளார்.

பயிற்சியின்போது எதிர்பாராத காற்று மாற்றம் காரணமாக இரண்டு பரசூட்டுகள் நடுவானில் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் விங் கொமாண்டர் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

“இன்று காலை பயிற்சியின் போது, ​​வீரர்கள் பரசூட்டிலிருந்து தரையிறங்குகையில், காற்றின் திசை திடீரென மாறியது. இரண்டு பரசூட்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பின்னர் ஒருவர் உயிரிழந்தார்“ என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்