வீதியால் நடந்து சென்றவரை தவறான திசையில் பின்னால் வந்து மோதிக்கொன்ற வாகனம் (CCTV)

Date:

அத்துருகிரிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வாகனம் மோதி கொன்ற சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை,வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவரை, மதுபோதையில் தவறான வழியில் வாகனத்தை செலுத்தி, அவரை மோதிக் கொன்றுள்ளார் சாரதி.

வாகனத்தால் மோதப்பட்டதும், அந்த நபரை தனது வாகனத்திலேயே ஏற்றிச் சென்ற சாரதி, வைத்தியசாலையில் ஒப்படைத்தார். அந்த நபர் உயிரிழந்து விட்டார் என்பதும் சாரதி தலைமறைவாகி விட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான 49 வயதானவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்