பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்தது: அசாத் சாலி கைது!

Date:

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (16) மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில தரப்புக்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்