26.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

ஆசிரியர் தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுங்கள்!

ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உலக ஆசிரியர் தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடியை ஏற்றி வைக்குமாறு இலங்கை அரசு ஆசிரியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது கருப்பு ஆசிரியர் தினமாக குறிக்கப்படும் என்று சங்கத்தின் மூத்த துணை செயலாளர் இந்திக பரணவிதாரன கூறினார்.

ஆசிரியர்களை நினைவுகூரும் நாளை கொண்டாட பொருத்தமான சூழலை வழங்க அரசாங்கம் தவறியதே இந்த கோரிக்கைக்கு காரணம் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

east tamil

அர்ச்சுனாவுக்கு வைக்கப்பட்ட பெரும் ஆப்பு: நேற்று நீதிமன்றத்தில் வெளிப்பட்ட தகவல்!

Pagetamil

Leave a Comment