Pagetamil
இலங்கை

நாளை இதை செய்ய முடியாது: கரைச்சி பிரதேசசபை தீர்மானம்!

இந்துக்களால் நாளைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க உள்ள நிலையில், கரைச்சி பிரதேச சபையினால் ஆளுகை செய்யப்படும் பொதுச் சந்தைகளில் உள்ள அனைத்து விதமான இறைச்சி கடைகள் மீன்கடைகள் மற்றும் கொல் கலன்கள் அனைத்தும் நாளையதினம் பூட்டப்படவேண்டும் என கரைச்சி பிரதேச சபையினால் இன்றைய அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!