விகாரைக்குள் சிறுவனை சீரழித்த சித்திர கலைஞர்: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

Date:

பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது.

2013 ஜூன் 1 முதல் 30 ஆம் திகதி வரை விகாரைக்குள் பலமுறை சிறுவன் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 50,000 ரூபாய்.இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்