30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

தமிழ் கட்சிகள் கூட்டாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய ஆவணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தம் கருணாகரம் ஆகிய நாடாளுமன்ற  உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

Leave a Comment