25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தமிழ் கட்சிகள் கூட்டாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய ஆவணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தம் கருணாகரம் ஆகிய நாடாளுமன்ற  உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment