முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

Date:

முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

—————————————————————————————————————————————-

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர்.

இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு இன்று காலை நாயாறு கடலில் குளித்துள்ளனர். இதில் 4 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், 3 இளைஞர்கள் பலத்த போராட்டத்தின் மத்தியில் கரை திரும்பினர்.

ஒருவர் மாயமாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்