ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள்- அமைச்சரவை உபகுழு இன்று சந்திப்பு!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும், அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

.இன்று மாலை கொழும்பில் கலந்துரையாடல் நடைபெறும்.

கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது, ஆனால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், கலந்துரையாடலை தொடர்ந்து,  அதன் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது அவர்களின் குறைகளுக்கு தீர்வு வழங்குவதை தாமதப்படுத்தும் முயற்சி அல்ல என்று அமைச்சர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்