மலேசிய இடைக்கால பிரதமர் பதவியேற்றார்!

Date:

பேரரசரின் முடிவுக்கு ஏற்ப இடைக்கால பிரதமராக தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பினை முறைப்படி ஆற்றப் போவதாக டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

நிர்வாக செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்வதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பேரரசருக்கு ஆலோசனை வழங்கும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட பணிகளையே தாம் கவனித்துக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.

துணையாக அமைச்சரவையின் உதவி இல்லாத பட்சத்தில், தேசிய சட்டத் துறையின் ஆலோசனைக்கு உட்பட்டே இடைக்கால பிரதமராக தமது பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடி மதிப்பிலான காசோலையை தம்மால் கையெழுத்திட முடியாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்