அநுராதபுரத்தில் பரவும் தோல் நோய்!

Date:

தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன் இதனை தெரிவித்தார்.

இது ஒரு பொதுவான தோல் நோய் என்றாலும், தவறான சிகிச்சை முறைகளால் அண்மைக் காலத்தில் தவறான சிகிச்சை முறைகளால் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக எச்சரித்தார்.

தோலில் ஏற்படும் வட்ட வடிவ அடையாளங்களே இந்த நோய். தோலில் அரிப்பு ஏற்படும். முறையான சிகிச்சையின் மூலம் ஓரிரு நாளில் இதனை குணப்படுத்தலாம். எனினும், அநுராதபுரம் பகுதியில் பலர் முறையற்ற சிகிச்சைகளை பெறவதே நோயை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாக குறிப்பிடப்படலாம்.

அதனால், மக்கள் தாமாக மருந்துகளை வாங்காமல் வைத்தியசாலைகளை அணுகி, மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்