25.4 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

போதைப்பொருள் விற்பனையின் மூலம் 600 கோடி ரூபா பணப்பரிமாற்றம்: 41 வயது பெண் கைது!

நான்கு ஆண்டுகளில் ஐந்து கணக்குகள் மூலம் ரூ .600 மில்லியன் பணப்பரிவத்தனையில் ஈடுபட்ட ஒரு பெண்ணை சி.ஐ.டிினர் தெஹிவளையில் கைது செய்துள்ளனர்.

இந்த கணக்குகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானவை என்று தகவல் வெளிவந்துள்ளது என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயது பெண், பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அந்தப் பெண்ணின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!