போதைப்பொருள் விற்பனையின் மூலம் 600 கோடி ரூபா பணப்பரிமாற்றம்: 41 வயது பெண் கைது!

Date:

நான்கு ஆண்டுகளில் ஐந்து கணக்குகள் மூலம் ரூ .600 மில்லியன் பணப்பரிவத்தனையில் ஈடுபட்ட ஒரு பெண்ணை சி.ஐ.டிினர் தெஹிவளையில் கைது செய்துள்ளனர்.

இந்த கணக்குகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானவை என்று தகவல் வெளிவந்துள்ளது என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயது பெண், பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அந்தப் பெண்ணின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்