இலங்கையணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் நீக்கப்படலாம்!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவரின் சேவையை நிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு கிராண்ட் ஃப்ளவரின் சேவையில் திருப்தி அடையவில்லை. இதனால் வேறொரு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இதேவேளை, கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்தில் உயிர் பாதுகாப்பு குமிழியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். உயிர் பாதுகாப்பு குமிழியில் இலங்கை அணி செயற்பட்ட போதும், கிராண்ட் ஃபிளவர் தொற்றிற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சொந்த மகளை சீரழித்த தந்தைக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய...

செப்.1 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்