2021 உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

Date:

2021 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களின் ஒன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அதன் மொபைல் அப் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

2021 க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 முதல் 30 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்