Pagetamil
இலங்கை

4 மாவட்டங்களில் பரவும் டெல்டா!

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட- வேகமாக பரவும் பி .1.617.2 அல்லது ‘டெல்டா’ கோவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 14 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு நகராட்சி மன்றப் பகுதி, கொலன்னாவா மற்றும் அங்கொட பகுதிகளில்் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கொழும்பு தெமட்டகொட பகுதியில் டெல்டா கோவிட் திரிபால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, பி .1.1.7. அல்பா திரிபு பல பகுதிகளிலும்  பதிவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment