பிரான்சில் சட்டவிரோதமாக வந்த 35 அகதிகள் மீட்பு!

Date:

பிரான்சில் சட்டவிரோதமாக கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள், நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின், Dunkerque (Nord) நகரில் நேற்று காலை 5.30 மணியளவில், மிக ஆபதான கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள் Malo-les-Bains கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.

சிறிய படகின் மூலம் அவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், கடல் மீட்பு அதிகாரிகள் (La Société nationale des sauveteurs en mer) இந்த மீட்புப்பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்டவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், சில பெண்களும் எனவும். அவர்களில் பலர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பயணித்த கடற்பிராந்தியத்தில் மணல் கரைகள் மற்றும் திட்டுக்கள் இருப்பதால் குறித்த கடற்பகுதியில் படகு செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்